திங்கள், 24 ஆகஸ்ட், 2009

சிந்தனைக்கு... சில...

1. உலகை அறிந்தவன் வெட்கப்படமாட்டான்! தன்னை அறிந்தவன் அகம்பாவம் அடையமாட்டான்.

2. அருகில் இருக்கும்போது கோபுரங்கள்கூட உயரமாகத் தெரிவதில்லை. தூரத்திலிருக்கும்போதே பிரமாண்டமாகத் தெரிகின்றன.

3. நீ இறக்கும்போது உனக்காக அழக்கூடியவர்களை நீ உயிருள்ள போதே தேடி வைத்துக்கொள்.

4. ஒருவன் அரசனாக வாழலாம் - ஆனால் அவன் மனிதனாகத்தான் மரிக்கவேண்டும்.

5. படுக்கச்செல்வதற்கு முன்பாக கவலைகள் அனைத்தையும் செருப்போடு கழற்றி வைக்கவேண்டும்.


6. மனிதன் யாருடைய குறைகளை எண்ணிவிட முடியுமோ அவர் உண்மையில் உயர்ந்த மனிதர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக