வெள்ளி, 29 ஜூலை, 2016

மனிதர்கள் கடத்தலுக்கு எதிரான உலக தினம் ஜூலை-30


மனிதர்கள் கடத்தலுக்கு எதிரான உலக தினம்   ஜூலை-30.
ஆட்கடத்தலுக்கு எதிரான உலக நாள்
(World Day Against Trafficking in Persons)
ஆட்கடத்தல் என்பது மனித உரிமை மீறல் மற்றும் மிகக் கொடுமையானதாகும். உலகளவில் இதுபோன்ற சம்பவங்கள் நடந்துக்கொண்டே இருக்கின்றன. இதனைத் தடுத்திட ஐ.நா.வின் 68ஆம் பொதுச்சபை, மூன்றாவது குழுவின் 46 ஆவது கூட்டத்தின்போது விவாதிக்கப்பட்டு, 2014ஆம் ஆண்டுமுதல் இத்தினத்தை கொண்டாடுமாறு அறிவித்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக