வியாழன், 1 ஆகஸ்ட், 2019

தேசிய வண்ணப் புத்தகங்கள் தினம் ஆகஸ்ட் 2.


தேசிய வண்ணப் புத்தகங்கள் தினம்
ஆகஸ்ட் 2.

வண்ணம் தீட்டும் புத்தகங்கள் வண்ண படங்கள் கொண்ட புத்தகங்கள் போன்றவை குழந்தைகள் விரும்புவதில் பிரபலமான ஒன்றாகும். ஆனால் இதில் பெரியவர்கள் அதிக ஆர்வம் காட்டுவதில்லை. பல உளவியல் மருத்துவர்கள் மன அழுத்தத்தை குறைக்க சிறந்த மருந்தாக வண்ணம் தீட்டுவதை கூறுகின்றனர்.

எனவே இதை அனைவரும் பின்பற்ற வேண்டும் என்ற நோக்கில் வருடந்தோறும் ஆகஸ்ட் 2ஆம் தேதி இத்தினம் கொண்டாடப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக